Revelation – Part 17 – To The Persecuted Church – Lesson 16 | Revelation 02:08-11 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 17 – பாடுபடும் சபையாருக்கு – பாடம் 16 – வெளி 02:08-11 | Velippatuttina Vicesham – Paagam 17 – Paatupatum Saabaiyaaruku – Padam 16 – Veli. 02:08-11 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

To The Persecuted Church | பாடுபடும் சபையாருக்கு | Paatupatum Saabaiyaaruku (சிமிர்னாவில் உள்ள சபைக்கு To The Church in Smyrna)

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 17 – To The Persecuted Church – Lesson 16 | Revelation 02:08-11 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 17 – பாடுபடும் சபையாருக்கு – பாடம் 16 – வெளி 02:08-11 | Velippatuttina Vicesham – Paagam 17 – Paatupatum Saabaiyaaruku – Padam 16 – Veli. 02:08-11

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள்: 03 August 2016 | 03 ஆகஸ்ட் 2016

Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம் | சிமிர்னா சபை

Revelation – Part 17 – To The Persecuted Church – Lesson 16 | Revelation 02:08-11 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 17 – பாடுபடும் சபையாருக்கு – பாடம் 16 – வெளி 02:08-11 | Velippatuttina Vicesham – Paagam 17 – Paatupatum Saabaiyaaruku – Padam 16 – Veli. 02:08-11 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 8-11

8. சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

9. உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

11. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

Share with