Revelation – Part 20 – Church Of Unceasing Sacrifice! – Lesson 18B | Revelation 02:18-29 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 20 – ஓயாத பலி செலுத்துகிற சபையாருக்கு! – பாடம் 18B – வெளி 02:18-29 | Velippatuttina Vicesham – Paagam 20 – Ooyaatha Bali Seluthugira Saabaiyaaruku! – Padam 18B – Veli. 02:18-29 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

To The Church in Thyatira – தீயத்திராவில் உள்ள சபைக்கு

Church Of Unceasing Sacrifice! – ஓயாத பலி செலுத்துகிற சபையாருக்கு! – Ooyaatha Bali Seluthugira Saabaiyaaruku!

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 20 – Church Of Unceasing Sacrifice! – Lesson 18B | Revelation 02:18-29 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 20 – ஓயாத பலி செலுத்துகிற சபையாருக்கு! – பாடம் 18B – வெளி 02:18-29 | Velippatuttina Vicesham – Paagam 20 – Ooyaatha Bali Seluthugira Saabaiyaaruku! – Padam 18B – Veli. 02:18-29

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள்: 24 August 2016 | 24 ஆகஸ்ட் 2016

Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Part 20 – Church Of Unceasing Sacrifice! – Lesson 18B | Revelation 02:18-29 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 20 – ஓயாத பலி செலுத்துகிற சபையாருக்கு! – பாடம் 18B – வெளி 02:18-29 | Velippatuttina Vicesham – Paagam 20 – Ooyaatha Bali Seluthugira Saabaiyaaruku! – Padam 18B – Veli. 02:18-29 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

வெளிப்படுத்தின விசேஷம் 2:18-29

18. தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

19. உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.

20. ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

21. அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.

22. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,

23. அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.

24. தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

25. உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.

26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

28. விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.

29. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

 

Revelations Bible Study Verse By Verse Meaning in Tamil

Share with