Revelation – Part 24 – Church of Brotherly Love! – Lesson 20C | Revelation 03:07-13 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 24 – சகோதர சினேக சபையாருக்கு! – பாடம் 20C – வெளி 03:07-13 | Velippatuttina Vicesham – Paagam 24 – Sagothaara Snega Sabaiyaaruku! – Padam 20C – Veli. 03:07-13 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

To The Church of Philadelphia – பிலதெல்பியாவில் உள்ள சபைக்கு

Church of Brotherly Love! – சகோதர சினேக சபையாருக்கு! – Sagothaara Snega Sabaiyaaruku!

Message Title / தேவ செய்தி தலைப்பு: Revelation – Part 24 – Church of Brotherly Love! – Lesson 20C | Revelation 03:07-13 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 24 – சகோதர சினேக சபையாருக்கு! – பாடம் 20C – வெளி 03:07-13 | Velippatuttina Vicesham – Paagam 24 – Sagothaara Snega Sabaiyaaruku! – Padam 20C – Veli. 03:07-13

Message Language / தேவ செய்தி மொழி: Tamil | தமிழ்

Message Date / தேவ செய்தி நாள்: 28 September 2016 | 28 செப்டம்பர் 2016

Pastor / போதகர்: Pr. Robert Simon | முனைவர் இராபர்ட் சைமன்

Special Bible Study | சிறப்பு வேத பாடம்

Revelation – Part 24 – Church of Brotherly Love! – Lesson 20C | Revelation 03:07-13 | வெளிப்படுத்தின விசேஷம் – பாகம் 24 – சகோதர சினேக சபையாருக்கு! – பாடம் 20C – வெளி 03:07-13 | Velippatuttina Vicesham – Paagam 24 – Sagothaara Snega Sabaiyaaruku! – Padam 20C – Veli. 03:07-13 | தமிழ் தேவ செய்தி | முனைவர் இராபர்ட் சைமன் | கர்மேல் ஊழியங்கள் | Tamil Message | Pr. Robert Simon | Carmel Ministries

வெளிப்படுத்தின விசேஷம் 3:7-13

7. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

10. என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

11. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.

12. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

13. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

Revelations Bible Study Verse By Verse Meaning in Tamil

Share with