Announcement – Feburary 2021 – New Month Blessing Service

Announcement – Feburary 2021 – New Month Blessing Service

மாதப்பிறப்பு ஆராதனை | திங்கள், பெப்ரவரி 1, 2021 | காலை 05:00 மணிக்கு

அன்பான கர்மேலர்களே,

பத்து மாத இடைவெளிக்கு பின்பு நம்முடைய மாதப்பிறப்பு ஆராதனையை ஜெபவீட்டில் நடத்துவதற்கான சூழலை தேவன் நமக்கு ஏற்படுத்தியுள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

தற்போதை நெறிமுறைளை கடைபிடித்து வருகின்ற திங்கட்கிழமை, பெப்ரவரி 1 காலை 5 மணிக்கு நம்முடைய மாதப்பிறப்பு ஆராதனை நம்முடைய ஜெபவீட்டில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

அல்லேலூயா!

மூக இடைவெளியுடன் இருக்கைகளை ஒழுங்கசெய்யவேண்டியுள்ளதால் இதிலே கலந்துகொள்ள விரும்பும் விசுவாசிகள் உங்கள் பெயர்களை கர்மேல அலுவலகத்தை அழைத்து முன்பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். நம்முடைய சபை ஆராதனைகளில் கடைபிடித்து வரும் அனைத்து நெறிமுறைகள் இதற்கும் பொருந்தும்.

ஜெபத்துடன் பங்குபெறுங்கள்!🙏🙏

Share with