Special Announcement – Changes on Service Timing From 21 April 2021

 

Special Announcement – Changes on Service Timing From 21 April 2021

 

ஆராதனை வேளையில் மாற்றம்

 

ஒர் முக்கிய அறிவிப்பு

 

21 ஏப்ரல் 2021

 

கர்மேல் உறவுகளுக்கு,

 

அன்பின் வாழ்த்துக்கள்!

 

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளதால் நம்முடைய ஆராதனை வேளையில் பின்வரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

1. அரசு அறிவித்த ஊரடங்கை முன்னிட்டு, ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 அன்று நம் ஜெபவீட்டில் ஞாயிறு ஆராதனைகள் நடபெறாது.

 

2. அதற்கு பதிலாக, வரும் சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நம் ஜெபவீட்டில் நமது வாராந்திர ஆராதனை நடைபெறும்.

 

3. இந்த ஆராதனையில், அரசின் நிலையான வழிகாட்டுதலின்படியே இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

 

4. எனவே, இந்த ஆராதனையில் கலந்துகொள்ள விரும்புவோர் தயவுசெய்து கண்டிப்பாக கர்மேல் அலுவலக எண்ணை (9944222022) தொடர்புகொண்டு முன்பதிவு செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். முந்தியவருக்கு முன்னுரிமை.

 

5. அரசு வழிகாட்டுதலின்படி, 65 வயதிற்கு மேலானவர்கள், 10 வயதிற்கு குறைவானவர்கள், சர்க்கரை, ஆஸ்துமா, இதயநோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள் மற்றும் சளி, காய்ச்சல் போன்ற தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்கள் தற்போதைய சூழலில் தங்கள் நலன் கருதி கூடிவருதலை தவிர்ப்பது நல்லது.

 

6. ஞாயிறு, 25 ஏப்ரல் 2021அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நமது இணையவழி ஆராதனை ஒளிபரப்பு கெய்யப்படும். சனிக்கிழமை சபை கூடிவர இயலாதவர்கள் இணையவழி ஆராதனையில் பங்குபெறலாம்.

 

7. Cable TV சேவை: மேலும், இணயத்தில் இணையும் வாப்பில்லாதவர்களுக்காகவும், அனேகர் பயன்பெறுவதற்கு ஏதுவாகவும் ஞாயிறு பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரை அதிசயம் TVயில் இவ்வாரதனை மறுஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். தேவைகள் சந்திக்கப்பட ஜெபித்துக்கொள்ளுங்கள்.

 

கூடுதல் விவரங்களுக்கு சபை அலுவலகத்தை (9944222022) தொடர்புகொள்ளவும்.

நன்றி!

Yours Loving Pastor / உங்கள் அன்பு போதகர்,

Pr. Robert Simon / போதகர். இராபர்ட் சைமன்

Share with